செப்.7ல் போராட்டம்

img

விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பு.... பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி செப்.7ல் போராட்டம்... பெ.சண்முகம்....

நிலம், மரங்கள், பயிர்கள், கட்டிடங்கள்ஆகியவற்றிற்கு அரசு தீர்மானித்த தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முழுமையாக செலுத்திய பிறகே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். ....

;